இனி என்ன கனிமொழி அம்மா வந்தாச்சு உலக தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்ற தானை தலைவர் செம்மொழி வேந்தனுக்கு சாகும் போது குறைந்தது ஒரு நிம்மதி யாவது கிடைத்து விட்டது .இனி கனிமொழி அம்மா பழையபடி இலக்கிய மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் உரை நிகழ்த்துவார் எப்படி இருந்தது திகார் ஜெயில் அனுபவம் என்ற தலைப்பில் "கழி கிண்டுவது எப்படி என்று தொடங்கி ஜெயிலுக்குள் போன் பாவிப்பது எப்படி என்று வரை பொருது இருந்து பார்ப்போம் -நன்றி
No comments:
Post a Comment