இனிய நண்பர்களுக்கு !

எனக்கு பிடித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எனது சொந்த படைப்பு மற்றும் படித்ததில் கவர்ந்தது .உங்கள் ஆதரவிற்கு நன்றி .

Friday 9 December 2011

என்ன இந்த மாற்றம்

இனி ஒரு விதி செய்வோம் அதை தமிழன் தலை விதி என்போம் நாம் யார் இந்த நாட்டில் நாம் எல்லோரும் வந்தேறு குடிகள் தானே பின்ன எதற்கு நமக்கு தமிழ் நாடு சிங்களவனோடு சேர்ந்து வாழ்ந்தால் என்ன தமிழா யோசி ப்லேண்டி தெக்காய் புல்லுமலை தெக்காய் என்று கேட்ட காலம் வெகு தூரத்தில் இல்லை 

No comments:

Post a Comment