இனி ஒரு விதி செய்வோம் அதை தமிழன் தலை விதி என்போம் நாம் யார் இந்த நாட்டில் நாம் எல்லோரும் வந்தேறு குடிகள் தானே பின்ன எதற்கு நமக்கு தமிழ் நாடு சிங்களவனோடு சேர்ந்து வாழ்ந்தால் என்ன தமிழா யோசி ப்லேண்டி தெக்காய் புல்லுமலை தெக்காய் என்று கேட்ட காலம் வெகு தூரத்தில் இல்லை
No comments:
Post a Comment