எதையாவது எழுதி உங்களின் கவனம் பெறுவது முதல் நான் இன்ன எழுத்தாளன் தான் என்று முத்திரை குத்தப்படும் வரையான போராட்டம் ஒன்றுக்கு நான் இப்போது தயார் ஆகி விட்டேன் ,என! நீங்களும் சந்தோசம் தானே என்னை இந்த எழுத்து உலகத்தில் சேர்த்து கொள்வதற்கு.அதற்கு ஒரு ஆரம்ப கட்ட முயற்சிதான் இந்த சில பொழுது போக்கு வேலைகள் ,மீண்டும் என்னை எழுத தூண்ட உங்கள் நல ஆசிகளுடன் போடியார் மகன் ரெடி .
No comments:
Post a Comment