இனிய நண்பர்களுக்கு !

எனக்கு பிடித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எனது சொந்த படைப்பு மற்றும் படித்ததில் கவர்ந்தது .உங்கள் ஆதரவிற்கு நன்றி .

Thursday 1 December 2011

எதையாவது எழுதி உங்களின் கவனம் பெறுவது முதல் நான் இன்ன எழுத்தாளன் தான் என்று முத்திரை குத்தப்படும் வரையான போராட்டம் ஒன்றுக்கு நான் இப்போது தயார் ஆகி விட்டேன் ,என! நீங்களும் சந்தோசம் தானே என்னை இந்த எழுத்து உலகத்தில் சேர்த்து கொள்வதற்கு.அதற்கு ஒரு ஆரம்ப கட்ட முயற்சிதான் இந்த சில பொழுது போக்கு வேலைகள் ,மீண்டும் என்னை எழுத தூண்ட உங்கள் நல ஆசிகளுடன் போடியார் மகன் ரெடி .

No comments:

Post a Comment