என்ன எப்பதான் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதோ தெரியாது .நானும் கஷ்டப்பட்டு எனது மகனும் கஷ்டப்பட்ட வேண்டுமோ தெரியாது.ஐயா தந்தை சொன்ன மாதிரி இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எங்களை .சம்பந்தன் ஐயாவும் விரைவில் மண்டையை போட்டு விடுவார் பின்பு அவர்களுக்குள்ள சண்டை நடக்கும் யார் தலைவர் என்று .இப்பவே எங்களுக்கு நிறைய தலைவர்கள் நிறைய கட்சிகள் .............?
No comments:
Post a Comment